அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளுக்கு ஜனநாயகத்தில் பரீட்சை நடத்தப்படுகிறது - அகிலேஷ் யாதவ் விமர்சனம்

அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளுக்கு ஜனநாயகத்தில் பரீட்சை நடத்தப்படுகிறது - அகிலேஷ் யாதவ் விமர்சனம்

அரசாங்கம் தோல்வியடையும் போதெல்லாம், இந்த பரீட்சை நடத்தப்படுகிறது.எதிர்க்கட்சிகள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
15 Jun 2022 2:19 PM GMT